கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணத்தைத் தழுவி இயற்றப்பட்டுள்ள நுால். பாயிரம் முதலாக ஆறு காண்டங்களில் 240 கீர்த்தனை, 300 விருத்தங்களால் அமைந்துள்ளது.கந்த புராணக் கதை நிகழ்வுகள் எதுவும் விடுபடாமல் சுருக்கமாக சொற்சுவை, பொருட்சுவை நிரம்ப மிக அழகாக எளிதில் பொருள் விளங்கும் வண்ணம்...