பத்து சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதல், பாசம், போட்டி, போராட்டம், வெற்றி போன்ற மையக் கருவுடன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும், மனித வாழ்வியலை புரட்டிப் போடுகிறது. குறிப்பாக எல்லைச் சக்தி கதையில், நாட்டியப் பெண்ணின் போராட்டத்தை விவரிக்கிறது. தோற்றவன், வெற்றி பெற்றதை சொல்கிறது....