‘ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன... அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து... இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்...காதலின் மாதுயர் அழுந்த அற்றலைக்குள் கடவுள்... தன் நாவலை மறு உலகப் பிரசுரிக்கப் பாடுபடுகிறான் ஒரு எழுத்தாளன்...நவீன கதை சொல்லல் முறையின் பெருவசீகர மாயம். அசாதாரண படைப்புச்...