கீதா சார்யன், 7, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி. (பக்கம்: 288). வைணவ நெறிகளை ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் கூறியுள்ளார். அந்நெறிகளின் பெருமைகளையும், விளக்கங்களையும் ஸ்ரீமத் ராமானுஜரும், அவர்களுக்குப் பின் வந்த ஆச்சார்யர்களும் கூறிச் சென்றனர். வைணவ ஆச்சார்யர்களில் தலைசிறந்தவராக கருதப்படும் பிள்ளை...