பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான, ‘வரப்பு’ – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு பெற்ற கதை. இது, வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை அறிமுகம் செய்கிறது. எருமை மாட்டைக் கட்டி இருக்கும் மூக்கணாங்கயிறு இறுகி, ரத்த காயம் உண்டாவதைச் சொல்லி உருகும் கதை, ‘நிறம்’. கண் மருத்துவப்...