ஞானகிருஷ்ணா பதிப்பகம், ஜி1, ஸ்ரீமாதவா, 20, 29வது தெரு, நங்கநல்லூர், சென்னை61. (பக்கம்: 121. விலை: குறிப்பிடவில்லை) மரபுக்கவிதை தாய் ப்பால் என்றால், புதுக்கவிதை புட்டிப்பால் எனலாம். சிலசமயம் புட்டிப்பாலும் தேவையாகத் தானே இருக்கிறது. இந்நூல் புதுக் கவிதை என்றாலும், நல்ல கவிதைத் தரம் மிக்க...