சங்கீதா பதிப்பகம், 7, வி.எம்., தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 139. ) சிறந்த கவிஞர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பிறக்கின்றனர். அப்படிப் பிறந்தவர் பாரதி. அந்த மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் அளித்திருக்கிறார் நூலாசிரியர் பாரதி அப்பாசாமி. படிப்பதற்கு எளிமையாக எளிதில் புரிந்து...