சிறுவருக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாடம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை வலியுறுத்திஉள்ளது. தொகுப்பில், 17 கதைகள் அமைந்துள்ளன. அனைத்தும், அன்றாட ஒழுக்க நெறி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டுள்ளன. காட்டு விலங்குகளை பாத்திரங்களாக கொண்டுள்ள கதை,...