அரசியல்வாதியாக, கவிஞனாக, வேதாந்தியாக, அத்வைதியாக, ஹிந்துவாக, இந்திய அபிமானியாக என, தனித்தனியாக அவரவர் வசதிக்கு ஏற்ப பாரதியை நோக்கும் பாங்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், பாரதி யார்? அவரின் காலக்கட்டத்தில் அவரின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை அவரின் படைப்புகளின் வழியாக விளக்கும்...