சாய்பாபாவின் அருளால் ஏற்பட்ட தெய்வீக அனுபவங்களை தரும் நுால். கனவில் பாபா வருவதும், அருளை பெறும் உறுதிமொழி என்பதை பல்வேறு சம்பவங்கள் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது.பாபாவின் அருளால் எழுதிக்குவித்த கீர்த்தனைகளையும் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கவிதையும் உள்ளார்ந்த பக்தியையும், நம்பிக்கையையும்...