திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்:116)மகாகவி பாரதியார் பன்முகப் பார்வை கொண்டவர். தாம் சொல்லிய புதுமைக் கருத்துக்களை தம் வாழ்வில் கடைபிடித்தவர். அவர் காளிதாசன் என்ற புனைப்பெயரில், "தராசு' என்ற நூல் எழுதினார். இந்நூல், 14 பிரிவுகளைக் கொண்டது. பாரதியாரின்...