நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்:160)தம்பலா, தோட்டி இன மக்களின் தலைவனாகப் புதுவையில் வாழ்ந்தவன். பிரெஞ்சுக்காரர்கள் சிலர் ஆணவத்துடன் இவ்வின மக்களை இழிவாகப் பேசியதால், நகரசுத்தித் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய வைத்துப் புரட்சி...