இக்கால கல்வி சூழலின் நிலையை உணர்ந்து, இந்த தலைப்பை, நூலாசிரியர் வைத்துள்ளார். தற்போது தமிழகத்தில் கல்வித் துறையில் நிலவும் சிக்கல்களை தகுந்த தரவுகளுடன் ஆராய்ந்து, அவற்றுக்கான விடையையும் தந்துள்ளார் நூலாசிரியர். இன்று, பெற்றோர் தமது சுயகவுரவத்திற்காகவும், தான் அடைய நினைத்த, நினைக்கும் இலக்கினை...