இருபத்திரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும், குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தோன்றுவதை உணர முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு சின்ன சைக்கிள் வாங்கிக் கொடுப்பதை, இயலாமை காரணமாக தள்ளிப் போடும் அப்பா. தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்று,...