வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144.)தெய்வத் தமிழ் புலவர் களான அவ்வையார், காளமேகப் புலவர் ஆகி யோரின் தேர்வு செய்யப் பட்ட சில பாடல்களில் தந்த ஆழ்ந்த கருத்துக்களை விளக்கியுள்ளார் ஆசிரியர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை ஆகியோரை வழிபடும் முறைகளையும்,...