சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கோல்கொண்டா, தன்யா நதி அதை சுற்றியுள்ள இயற்கை சூழல் பரந்த பரப்புக்குள் பாய்ந்து செல்கிறது. மலையில் வாழும் மக்களின் இன்ப, துன்பங்களை எடுத்துரைக்கிறது. மனதில் நிலைக்கும் சம்பவங்களை கொண்டுள்ளது. ஆண், பெண் பேதத்தால்...