இந்நூல், ஸ்ரீ சாயம் தேவனின் வழித்தோன்றலான ஸ்ரீ நாமதாரகன் என்பவர் மராத்திய மொழியில் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட தமிழ் வடிவம். ஆதிகுரு என்றழைக்கப்படும் மும்மூர்த்தி வடிவமாக விளங்கும் போற்றுதலுக்குரிய ஸ்ரீதத்தாத்ரேயர் அருளிய அருட்செயல்களை விவரிக்கிறது. குருவான சித்தருக்கும், சீடரான நாமதாரகன் எனப்படும்...