நீரின் தேவையையும், சிறப்பையும் விளக்கிக் கூறும் நுால். மழை பெய்யாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும் என்பதை 10 கதைகளில் எளிய முறையில் விளக்கி கூறுகிறது.ஏழை படும் பாடு, ஆசை, கடல் மழை, மறுபிறவி, துாறல் நின்னு போச்சு போன்ற தலைப்புகளில் கதைகளாக திருக்குறள் கருத்தை விளக்குகிறது. மழையின் சிறப்பு...