எளிய நடை, யதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் இவை. உணர்ந்தவர்களால் தான் சில உணர்வுகளை உணர முடியும் என்ற அடிப்படையில் உருவான கவிதைகள் இவை. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கவிதையில், ‘இறைவணக்கம் /சொல்லும் நேரம்/ நீ இயந்திரத்தோடு / உள்ளாய்/ என்ற வரிகள் நெஞ்சைத் தொடும். கவிதைகளை வாசிப்போர் இந்த நூலை...