Advertisement
மணிமேகலை பிரசுரம்
பொது
உயிர் காப்பதில் முதன்மை பணியை செய்து வரும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய விளக்கமான நுால். இந்த சேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் டாக்டர் சாந்தகுமாரின் அனுபவம், பாடம் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆபத்து காலத்தில் உதவும் வகையில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் சேவையை வரலாற்று ரீதியாக விளக்குகிறது....
சிறுவர்கள் பகுதி
மணிமேகலைப் பிரசுரம்,4,தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017....