தாம் கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்த்து, நெகிழ்வான தருணங்களை சுயசரிதமாகப் பதிவு செய்ய விரும்புபவர் பலர். உணர்வு மயமான அறியாப் பருவ பள்ளிக் காலங்கள், இளமை துள்ளும் வாலிபக் கோலங்கள், இல்லற நாட்கள் எனப் பல காட்சிகளும் மனத்திரைக்கு வந்து வந்து மலைக்க வைக்கும். அந்த வகையில், வாழ்க்கைப் பாதையில்...