கோமதி நூலகம், 474, முதல் முக்கிய சாலை, காமராசு நகர், திருவான்மியூர், சென்னை - 41. (பக்கம்: 264).தமிழகத்தில் 19ம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளல் பெருமான், வாராது வந்த மாமணியாக நமக்கு விளங்கினார். அவரின் சீலம், பண்பாடு, உயிர்களிடத்தில் இரக்கம் ஆகியவை சான்றோர்களால், பாராட்டப்பட்டு வருகின்றன. அவரையே...