சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையில் எளிய மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும், பாதிப்பு களையும் பதிவு செய்யும் நுால்.வனத்தை ஒட்டிய மக்களின் இயல்பும், வாழ்வு முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. விறுவிறுப்பான நடையில் உண்மைகளை தாங்கி நிற்கிறது. ஆய்வின் மூலம் கண்டறிந்தவற்றையும்,...