அந்தக் காலத்தில் பாட்டிகள் சொன்ன மாயாஜால கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ப பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சிறுமியை கதைநாயகி ஆக்கி அவர் சந்திக்கும் விசித்திர வினோத நிகழ்வுகள் சுவைபட எழுதப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பெரிய அளவில் படங்கள் கருத்தையும், கண்ணையும் கவர்கின்றன. பாம்பு,...