ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்தன்மை உடையது என உணர வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். காசியில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த மனநிலையை, தீனதயாளன் கதாபாத்திரம் வாயிலாக பகிர்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வணிக தந்திரங்களை, கைக்குழந்தையுடன் உணவு வினியோகிக்கும் செம்மலரின் குரலாக, ‘அரிமாச்சி’ கதை...