வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பு நுாலின் தமிழாக்கம். மொத்தம் 40 கவிதைகள், ஒப்பிட்டு வாசிக்கும் வகையில் ஆங்கில மூலத்துடன் தரப்பட்டுள்ளன. தமிழில் புனையபட்ட கவிதைகள் போல் உள்ளன. ஆங்கிலம் வாயிலாக மூலம் நுாலின் ஒரு பக்கமும், அதற்கான தமிழாக்க கவிதை மறுபக்கமும் என...