நல்ல சிந்தனைகள் உடைய சிறுகதைகளை உள்ளடக்கிய நுால். வறுமையில் வாடும் சிறுவன், தனக்கு கிடைத்த இரவல் வாழ்க்கையை விரும்பி ஏற்பது இளம் தலைமுறையின் தெளிவைக் காட்டுகிறது. கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய இளைஞனுக்கு விதித்த நிபந்தனை, பெண்ணின் மனத் தெளிவை படம் பிடிக்கிறது.-மின்னஞ்சல் பற்றிய...