கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160) இந்த நவீன உலகு பரபரப்பும் பதட்டமும் நிறைந்தது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ இன்னல்கள், பிரச்னைகள். அவற்றைத் தாங்க, வெல்ல கடவுள் பக்தி ஒன்றே துணை என்பதை விளக்குகிறது இந்த நூல்....