ஊதியத்திற்காக மட்டும் உழைக்காமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்குச் சீரிய தொண்டாற்றிய ஒரு துணை வட்டாட்சியரின் சுயசரிதை நுால். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்ததை விளக்கமுடன் தெரிவிக்கிறது. விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து, மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் தற்காலிக பணியேற்று,...