பொதிகையும், பொருநையும் பாண்டிய நாட்டு இலக்கியங்களால் பின்னி பிணைக்கப்பட்டவை. தமிழும், அகத்தியரும் பின்னிக் கொண்டிருக்கும் புராண நயங்கள். இவற்றை எல்லாம் தன்னகத்தே கொண்டிருப்பது, தூத்துக்குடியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம்.அந்த மண்ணின் மகிமையையும், மண்ணின் மைந்தர்களையும், அங்கு...