சைவம் வளர்த்த அருளாளர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். துறையூர் ஆதீனம் கண்ட ஆதி சிவப்பிரகாசர், திருவாவடுதுறை ஆதீனம் கண்ட நமச்சிவாய மூர்த்தி, திருப்பனந்தாள் காசி மடம் கண்ட குமரகுருபரர், திருப்போரூர் ஆதீனம் கண்ட சிதம்பர சுவாமிகள், பேரூர் ஆதீனம் கண்ட சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதீனம் கண்ட...