மன்னராட்சி முடிவுக்கும், மக்களாட்சி மலர்வுக்கும் இடையில் ஆட்சி செய்த திப்பு சுல்தானின் வாழ்க்கை கதையை சொல்லும் நுால். நாடு பிடிக்கும் ஆசையின்றி சமாதான பேச்சுகளுக்கு முன்னுரிமை தந்ததை விளக்குகிறது. எதிரிகளை கண்காணித்து, தவறை உணர்த்தி திருந்த வாய்ப்பு அளித்ததாகவும் கூறுகிறது.திப்பு சுல்தானின் ஆட்சி...