Advertisement
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இலக்கியம்
-...
பாரி நிலையம்
சிறுவர்கள் பகுதி
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795,...
ஏ.கே.எல்., பதிப்பகம்
புகழ்மிக்க குழந்தைப் பாடல் ஆசிரியர் அழ.வள்ளியப்பா எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். காலம் கடந்தும் உயிர்ப்புடன் உள்ள பாடல்களைக் கொண்டுள்ளது. குழந்தைகள் இலக்கியத்தை பெரியவரும் படிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. குழந்தை மனம் பெரியவர்கள் ஆன பின்னும் நீங்குவதில்லை என காட்டுகிறது.முதல் பாட்டு,...
புகழ்பெற்ற குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா 70 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்கு எழுதிய புத்தகங்கள் மொத்தமாக வெளியிடப்பட்டுள்ள முதல் தொகுதி நுால். மொத்தம் 135 பாடல்கள் உள்ளன. பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவு விருந்தாக உள்ளது.‘நெல்லுக்கு உள்ளே அரிசி இருக்கு சொல்லாதே நெருப்புக்குள்ளே சூடு இருக்கு சொல்லாதே’...
புகழ்மிக்க குழந்தைப் பாடல் ஆசிரியர் அழ.வள்ளியப்பா எழுதிய 117 பாடல்கள் அடங்கிய தொகுதி நுால். காலம் கடந்தும் உயிர்ப்புடன் உள்ள பாடல்கள். முதல் பாட்டில் தொந்தி கணபதியை வேண்டுகிறது குழந்தை. சொத்து சுகம் கேட்கவில்லை; நல்லவன் என்ற பெயர் கேட்கிறது. குழந்தைகள் கட்டும் வீட்டிற்கு காசு, பணம் பற்றி கவலை...
கொ*லைகளை குறைத்த தீரஜ்குமார்: அம்பலப்படுத்திய அண்ணாமலை
தாயை கொடூரமாக தாக்கி மகளிடம் 25 சவரன் கொள்ளை Perambalur
தமிழக மீனவர் குடும்பத்தினர் கண்ணீர்!
திருச்சியில் 13 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்
திமுக மிரட்டலுக்கு பயந்தாரா ரஜினி? ஆதவ் அர்ஜுனா VS திருமாவளவன்
சமையல் எரிவாயு பிரச்னைக்கு எளிமையான தீர்வு! Bio Gas Plant