பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட அகத்திய மாமுனி, ‘ஓரிதழ்ப்பூ’ பற்றிய விளக்கம் பெற வருவதாகக் கதை துவங்கி, வெவ்வேறு விரசமான விளங்கங்களைப் பெற்று, திருவண்ணாமலையில் ரமணருடன், ‘அப்பளப் பாட்டு எழுதியதில் தப்பில்லையா’ (பக். 45) என வினவி, ‘ஓரிதழ்ப்பூ இம்மலை தானோ. இயற்கையின் ஓரிதழ்ப்பூ அண்ணாமலை தான் (பக்....