கவனத்தை ஈர்க்கும் தலைப்புடைய இந்நூல், கல்வி, ஆசிரியர், சமூகம் என, பல தங்களின் கலைக் களஞ்சியம் போல் அமைந்துள்ளது. இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகளை நாம் தேடித் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நோக்கி, நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா?‘எப்படியாவது, வெற்றி...