கோவையைச் சேர்ந்த அனுபவமிக்க வெற்றிகரமான தொழிலதிபரான வரதராஜன் எழுதியுள்ள நுால். தமிழகத்தில் தொழில் துவங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதற்கு தடையாக உள்ள காரணிகள் பற்றியும் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளார். விவசாயம், நிலவகைப்பாடு, பதிவுக் கொள்கைகள், வீட்டு வசதி, வங்கிக் கடன்...