நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றை வசன கவிதையில் வர்ணிக்கும் நுால். இளமையில் வறுமை, ஆன்மிக ஈடுபாடு, நடத்துனர் வேலை பறிபோனது, சினிமா வாய்ப்புக்கு அலைந்தது, தமிழ் கற்றது என அனைத்தும் ஒளிவு மறைவின்றி உரைக்கிறது.மூன்று முடிச்சு படத்தில் எதிர்மறையாக நடித்தது, சூப்பர் ஸ்டாராக வலம் வந்தது, உழைப்பாளி...