‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று பாடிய பாரதியை ஆச்சரியக் குறியாகக் காட்ட, 102 கேள்வி கேட்டு விடை கூறி விளக்கியிருக்கிறார் அவ்வை அருள். தாத்தா துரைசாமியின் மேதைமையும், தந்தை நடராசரின் அறிவாண்மையும் அருளின் திறமையில் ஒளிர்கிறது. பாரதியின் வாழ்வு, கவிதை, சீர்திருத்தம், போராட்டம்...