நியூ ஹொரைசான் மீடியா (பி)லிட்., சென்னை-18. (பக்கம்:144)உயிர் இறைப்பொருளில் ஒடுங்குகிறது. இதுவே "ஒழிவில் ஒடுக்கம் ஆகும். இந்தத் தமிழ்ச் சித்தாந்த தத்துவம் வடமொழியில் வேதங்களாகப் பேசப்பட்டது. அந்த வேதங்களின் கூறுகளாகவும் விளக்கங்களாகவும் உப நிடத நூல்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றான சாந்தோக்ய...