மகாகவி காளிதாசனை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பேச வைக்கப்போவது ரகுவம்சம்.எல்லா காலத்தினரும் அனுபவித்துப் படிக்கும்அளவுக்கு காவிய ருசியைப் பிழிந்திருக்கிறார் காளிதாசன்.திலீபனின் தொண்டு, போர்முனையிலும் ஆட்சியிலும் வெளிப்படும் ரகுவின் திறமை, அஜனின் சுகமான காதல், அறநெறி கொண்ட ஸ்ரீராமனின்...