ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழ்ப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர்; பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேதுபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிபெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின்...