தமிழ் திரைப்பட தயாரிப்பு துறையில், ஜாம்பவனாக விளங்கிய, ஏவி.எம்.நிறுவனத்தின், ஏவி.எம். சரவணன், தன், 60 ஆண்டு கால திரைத்துறை அனுபவங்களையும், அதுபற்றிய பசுமையான நினைவுகளையும், மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில், எழுதியுள்ள நுால் இது. ‘தினத்தந்தி’ நாளிதழில் தொடராக...