திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு கடவுள், அன்பு, அருள், இல்லறம், ஒழுக்கம், நட்பு ஆகிய அதிகாரங்களை தலைப்பாக வைத்து வெற்றி-, தோல்வி என்று முடிக்கும் 67 சொற்களின் அகராதி விளக்கமே இந்த நுால்.அன்பு என்பதற்கு பற்று, உருக்கம், நேசம், அற்பு, நார், ஈரம், தயவு எனும் 21 வேறு பெயர்கள் உள்ளதை காட்டியுள்ளார். தொடர்பு...