கவலையை விரட்ட உதவும் தத்துவ சிந்தனைகள் நிறைந்த நுால். சின்னஞ்சிறு கட்டுரைகள் மூலம் ஒவ்வொரு மனிதனின் நடப்பிலும் நினைப்பிலும் தோன்றும் கருத்துக்களை கேள்விகள் ஆக்கி, தக்க உதாரணங்களுடன் பதில் தரப்பட்டுள்ளது.மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிலிருந்து விடுபடுவது, நேசித்தவர் இறந்த பின்...