இந்தியாவின் வடபகுதியில் பழங்குடி மக்கள் நிலப்பரப்புக்காக நடத்தும் போராட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். ஊர்களையும், பாத்திரங்களையும் நிலப்பரப்பின் தன்மை மாறாமல் எடுத்துரைக்கிறது.மலைக்காடுகளில் மனிதன் நடத்திய அலங்கோலத்தை, தாண்டவம் என அழிவின் ஆரம்பமாகச் சொல்கிறது. ஒடிய பழங்குடி...