‘டிவி’ சின்னத்திரை தொடர் போல நிறைய கதாபாத்திரங்கள் அமைந்த நாவல். விறுவிறுப்புடன் சுவாரசியமாக படிக்கும் ஆவலை துாண்டுகிறது.குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தை சுற்றியே கதை நகர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கதை போக்கின் வண்ணம் மாறி, ஒரு சக்தி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. விழுந்திருந்த முடிச்சுகளை...