ஆதிசங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்தருளிய, ‘சங்கராச்சாரியார் சோதிடம்’ எனப் போற்றப்படும் நுால். யாப்பிலக்கண வகையில் ஆசிரிய விருத்தப் பாக்களால் அமைந்துள்ளது.முன்னோருக்கும், நமக்கும் உள்ள உறவும் தொடர்பும் நீடிக்கின்றன. அந்தத் தொடர்பை எந்த அளவுக்கு வைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு துன்பங்கள் குறைந்து...