நாகா கிராபிக்ஸ், 30, கே.கே.ஜி., பிளாசா, தெற்கு மாசி வீதி, மதுரை-1. (பக்கம்: 152.). * குறள் என்பது ஒரு பா வடிவம். அந்தப் பா வடிவை முதன் முதலில் திருவள்ளுவர் தமது திருக்குறளில் அறிமுகம் செய்தார். அதன் பிறகு அவ்வை குறள் என்று ஒரு நூலை அவ்வையார் எழுதியுள்ளார். தற்காலத்தில் குறள், பா வடிவில் பல நூல்கள்...