‘அபிப்பிராய வீக்கம்’ எனும் சிந்தனையில், நம் மனதில் உயர்வாக விரிந்துள்ள தலைவர்களை பற்றி எவரேனும் விமர்சனம் செய்தால், விமர்சனங்களை புறந்தள்ளுவதும், கூறியவரை மறப்பதும் நம் இயல்பு. அவ்வாறு மறக்கப்பட்டவர்களுள் ஒருவர், ‘சுதந்திர பித்தர், அரசியலில் யோக்கியர்’ என, ராஜாஜியால் பாராட்டப் பெற்ற சிந்தனை சிற்பி,...