விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 144.)ஆனந்த விகடன் வாசகர்களுக்கு ஏற்ப தன் "எழுத்து நடையை மாற்றியமைத்ததில் குறள் கண்ட வாழ்வும், எஸ்.எஸ்.வாசனும் முக்கிய பங்கு வகித்ததை மறக்க முடியாது" என்று அமரர் அ.ச.ஞா.,வால் சிறப்பித்துச் சொல்லப்பட்ட, இந்தக் கட்டுரைத் தொகுதியில் குறளையொட்டி...